பல்சுவை

கறிவேப்பிலை தண்ணீர் குடிப்பதால் தீரும் பிரச்சினைகள்

 கறிவேப்பிலை நமது தினசரி உணவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு இலையாகும். இதன் மணமும் வினோதமான சுவையும் நம் அனைவரையும் கவர்கிறது. இது பொதுவாக சாம்பார், ரசம், கலந்த சாதங்கள், துவையல் சட்னி என பலவகையான...

பலாபழத்தில் அடங்கியுள்ள நன்மைகள்

பலாப்பழம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தனமானது, விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும். ஆனால் அதன் நன்மைகள் பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம். பலாப்பழம் யாருக்குத்தான் பிடிக்காது....

மலரும் குரோதி வருடம் எப்படி?

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக...

வியர்வை நாத்தத்தை விரட்டும் கல்!

வெயில் காலம் என்றால் எல்லோருக்கும் வியர்வை என்பது கண்டிப்பாக வரும். இந்த வியர்வை சிலருக்கு தாங்க முடியாத துர்நாற்றத்தை கொடுக்கும். இந்த நாற்றத்தை போக்க பலர் பல விலையுயர்ந்த வாசனை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்....

இறுதிவரை நிறைவேறாமல் போன டயானாவின் ஆசை!

கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட நிலையிலும், தன் பிள்ளைகளின் நலனை பெரிதும் விரும்பியவர் இளவரசி டயானா. ஆனால், அவரது கடைசி ஆசையை அவர்கள் நிறைவேற்றினாற்போல் தெரியவில்லை! இளவரசி டயானாவின் கடைசி ஆசைபிள்ளைகள் மீது அதீத அக்கறையும்...

சூரிய கிரகணத்தை பார்வையிட்ட மில்லியன் கணக்கான மக்கள்!

முழு சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். கங்கண சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.13 அளவில் தோன்றியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த...

வெற்றிலை உடம்பிற்கு நன்மையா? தீமையா?

வெற்றிலை போடுவதால் நன்மை மற்றும் தீமைகள் இரண்டும் உள்ள நிலையில், அவை என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். மருத்துவத்தில் வெற்றிலையின் பங்கு அளவிடமுடியாததாக இருக்கின்றது. ஆம் வெற்றிலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும்...

வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்!

காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும். புதினா...

ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?

அனைத்து ஏகாதசி விரதங்களும் பாவங்களை போக்கக் கூடியது என்றாலும், சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி கூடுதல் சிறப்பு பெற்றவை ஆகும். குறிப்பாக பங்குனி மாதத்தில் வரும் பாபமோசனி ஏகாதசி, பாவங்களை அடியோடு நீக்கி,...

ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பரு குறைவடையுமா?

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். ஆவி பிடிப்பதால் நன்மைகள்ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறுவதுடன், முகப்பருக்களும் குறையும். மேலும் சருமத்தில் ரத்த...

யாழ் செய்தி