சர்வதேச செய்தி

அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேலை அமெரிக்கா ஆதரித்தால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் முகமது பகேரி...

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிலை காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில்...

பிரித்தானியாவில்  12 இந்தியர்கள் அதிரடி கைது!

பிரித்தானியாவில் மிட்லேண்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் 7 ஆண்கள் கைது செய்யப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று அருகேயுள்ள...

இந்தோனேசியாவில்  நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் (Indonesia) மேற்கு பப்புவா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று (09.04.2024) காலை 7 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது ரிக்டர்...

இலங்கையில் 14 வருடங்களாக பெற்ற தாயை தேடும் ஜேர்மனில் வசிக்கும் பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல்...

இரத்த மழை தொடர்பில் பிரித்தனியா எச்சரிக்கை!

ஸ்பெயின்(Spain) நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகளுக்கு இரத்த மழை தொடர்பில் பிரித்தானியாவால்(UK) எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டுக்குப் பயணிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள், இரத்த மழை என்னும் இயற்கை நிகழ்வை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும்,...

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளர்த்தியுள்ளது.  இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின்...

பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!

பரீஸில் அடுக்குமாடிக் தீ விபத்தில் 3 பேர் மூவர் உயிரிழப்பு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் இன்று (8) இடம்பெற்ற தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் 7வது தளத்திலேயே...

வெளிநாடொன்றில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கையர்கள்!

மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி கட்டுப்படுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம்...

பிரித்தானியாவில் சாதனை படைத்த ஈழதமிழ் பெண்!

மட்டக்களப்பு வின்சன் பாடசாலையின் பழைய மாணவியான பூஜா உமாசங்கர் என்பவர் ஐக்கிய இராச்சியத்தில் சாதனை படைத்துள்ளார். கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரான S. உமாசங்கர், ஓய்வு பெற்ற ஆசிரியை ரசிகா நில்மினி உமாசங்கர் அவர்களது...

யாழ் செய்தி