சர்வதேச செய்தி

இலங்கையில் பிறந்து இலங்கைக்கு எதிராக களம் இறங்கிய ஈழத்துப் பெண்….!

2017 இதோசுரியயூ சர்வதேச கராத்தேச் சுற்றுப் போட்டி, சீனாவின் ஷாங்காய் மாநிலத்தில் இடம்பெற்றது. அதில் ஒரே இடத்தில் ஒன்றாக பிறந்து ஒரே பிரிவில் இருவரும் வெற்றியீட்டியிருந்தாலும், போர்த்தி இருக்கும் தேசியக் கொடிகள் என்னவோ ஒன்றல்ல....

பல்லி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறுபேர் பலி !

நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் பல்லியால் 6 பேர் கொண்ட குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது. ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு உறவினர்கள் மொத்தமாக உயிர் இழந்தனர். சாமுவேல் வசித்த வீட்டில் இருந்து...

பிரான்ஸில் உயிரிழந்த இலங்கை தமிழ் அகதி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு இலங்கையைச் சேர்ந்த சேந்தன் என்ற 36 வயதான இளைஞரே அவரது...

லண்டனில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த கதி!

லண்டனில் இலங்கையைச் சேர்ந்த சிறுவனொருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேற்கு லண்டனில் ஹேய்ஸ் பகுதியில் கடந்த 2020 அக்டோபர் மாதம் இடம்பெற்ற விபத்தில் சிக்கி நான்கு வயதான அகர்வின் சசிகரன்...

ஆஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். பெண்!

ஆஸ்திரேலியா - மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. லங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண்...

இழிவான செயலில் ஈடுபட்ட பாதிரிகளின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரி…!

துஷ்பிரயோக வன்கொடுமை தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிரான்கோவுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கேரளா பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட கன்னியாஸ்திரி லூசி கலபுரா என்பவர் தொடர்ந்து சிறுஸ்தவ வழிபாட்டு தளங்களில்...

சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகளை பாலியல் தொழிலில் இணைக்க முயற்சி….! வெளியான திடுக்கிடும் தகவல்…!

நாட்டுக்கு வந்த சீன பிரஜைகள் சிலர் இலங்கை யுவதிகள் சிலரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்வதுடன் அங்கு தகாத தொழிலாளிகளாக மாற்றிய சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. இது...

காதலியை காரின் மேல் பகுதியில் படுக்கவைத்துபடி கட்டி வைத்து, காரை ஓட்டிச் சென்ற காதலன்!

காதலில் நம்பிக்கையை பெற, தனது காதலியின் கை மற்றும் கால்களை தன்னுடைய காரின் மேல் பகுதியில் படுக்கவைத்துபடி கட்டி வைத்து, காரை ஓட்டிச் சென்ற காதலனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் மாஸ்கோ...

சுவிஸில் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தையும் மகனும் மரணம்.!

சுவிட்சர்லாந்தின் Argive Canton இல் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிவிக்கையில்.. கடந்த 21ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில்...

கனடாவில் நிரந்தர குடியுரிமை!

அடுத்த ஆண்டு தங்கள் நாட்டில் மேலும் பலருக்கு "நிரந்தர குடியுரிமை" வழங்கப்படும் என கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 2021 ஆம் ஆண்டில், 401,000 வெளிநாட்டினர் நாட்டில் "நிரந்தர குடியுரிமை" பெற்றுக்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்...

யாழ் செய்தி