சர்வதேச செய்தி

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலில் தீ விபத்து!

கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் பலர் காயடைந்துள்ளதாக நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். தீப்பிடித்த ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும்...

அவுஸ்ரேலியாவில் வீடொன்றில் இலங்கை தம்பதியினர் சடலமாக மீட்பு!

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா...

சதுரங்க போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுமி!

சதுரங்கப் போட்டியில் 8 வயதிலேயெ வெற்றி பெற்று இலங்கை தமிழ் சிறுமியொருவர் உலக சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய பிளிட்ஸ் சதுரங்கப் சாம்பியன்ஷிப் போட்டியில் லண்டனைச் சேர்ந்த 8 வயதான இலங்கை தமிழ் சிறுமி போதனா...

லண்டனில் பல தமிழர்களை தாக்கிய ஓமிக்ரோன் பாதிப்பு!

பிரித்தானியாவில் பல தமிழர்களுக்கு ஓமிக்ரோன் பாதிப்பு: தென்னாப்பிரிக்காவில் முதல் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய மாறுப்பாடான ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானியாவில் அதிகம் பரவ தொடங்கியுள்ளது. இதேவேளை பிரித்தானியாவில் கொரோனா வைரஸின்...

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன் பல்கலைக்கழக...

மீண்டும் உலகை உலுக்க போகும் கொள்ளை நோய்!

உலகளவில் பிரபல பிரெஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. அந்தவகையில் 2085இல், மீண்டும் கொரோனா போன்ற கொள்ளை நோயை பூமி எதிர்கொள்ளவேண்டி வரும் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். 9/11 இரட்டைக்கோபுர தாக்குதல்கள்...

போர் தீவிரத்தால் சோகத்தில் இருக்கும் உக்ரைனிடம் கடன் கேட்கும் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளிடம் அரசாங்கம் உதவி கோரி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் உர நெருக்கடிக்கு பல நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை...

பற்றரியை விழுங்கியதால் உயிருக்கு போராடும் சிறுவன்!

மெக்சிகோவைச் சேர்ந்த 2 வயது சிறுவன் விழுங்கிய பேட்டரி வயிற்றில் வெடித்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், சிறுவனை மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகக் கூறி, அக்டோபர் 23 அன்று, கெனானியாவில்...

அவுஸ்திரேலியாவில் பரிதாபமாக உயிரிழந்த யாழ். இளைஞன்!!

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில்...

இலங்கையிலிருந்து துபாய்க்கு பணிக்காக சென்ற பெண்களுக்கு நேர்ந்த சோகம்!

வேலை நிமித்தம் துபாய் சென்ற 80 இலங்கை பெண்கள் அங்கு சிக்கித் தவிப்பதாக அநநாட்டு தூதரகம் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார பணியகத்திற்கு தகவல் அளித்துள்ளது. குறித்த பெண்கள் பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்...

யாழ் செய்தி