சர்வதேச செய்தி

இந்தியாவிடம் இருந்து மாலைதீவுக்கு பாரிய இழப்பு!

இந்தியாவுடனான முறுகலை அடுத்து மாலைதீவிற்கு சுற்றுலா செல்லும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மாலைதீவின் சுற்றுலா வருவாய் பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் அந்நாட்டு சுற்றுலாதுறை பெரும் வருமான இழப்பை...

பொருளாதார சிக்கலினால் இலங்கை மாணவர்களை ஏற்றுக்கொள்ள தயங்கும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் இங்கிலாந்தின் ஹட்டர்ஸ்பீல்ட் பல்கலைக்கழகத்துக்கு கற்கைநெறியொன்றுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள் அடுத்த தடவை உள்வாங்கப்படுவது வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின்...

யாழினை சேர்ந்த பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் மரணம் !

யாழினை பிறப்பிடமாக கொண்ட பிரான்சில் புகழ் பூத்த நாதஸ்வர கலைஞன் நேற்றையதினம் மரணம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இவர் யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்டுள்ளார். மேலும் நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன்...

சூட்கேசில் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்! அதிர்ச்சி சம்பவம்

நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் இருந்து ஒரு பெண்ணின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கிழக்கு நியூயார்க்கில் உள்ள 315 லின்வுட் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6வது மாடியில் துர்நாற்றம்...

மாலைதீவு அருகே நிலநடுக்கம்!

மாலைதீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன. குறித்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மாலைதீவின் தலைநகரான மாலேயில் இருந்து மேற்கே 896...

இன்றைய தங்க நிலவரம்

நாட்டில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 165,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 180,750 ரூபாவாக காணப்படுகிறது. அந்த வகையில் 1 கிராம் 24 கரட் தங்கத்தின் விலையானது...

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சத கடல் டிராகன்!

பிரித்தானியாவின் ரட்லாந்தில் உள்ள Rutland வாட்டரில் டால்பின் போன்ற இக்தியோசரின் 30 அடி எலும்புக்கூட்டை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். மேலும், பிரித்தானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான புதைபடிவமான "கடல் டிராகன்" என்று விஞ்ஞானிகள்...

கத்தாரில் இலங்கையர் சுட்டுக் கொலை!

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை...

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்!

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...

ஜெர்மனி மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனியில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முதியோர்களை பாராமரிப்பதற்காக தங்கள் ஊதியத்தில் இருந்து வழங்குகின்ற தொகை என்பது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. ஜெர்மனியில் ஏற்கனவே ஃவிழைக்க பஸியர் என்று சொல்லப்படுகின்ற முதியோர்களை பராமரிப்பதற்காக ஒருவர் தமது...

யாழ் செய்தி