சர்வதேச செய்தி

மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள் கோபுரத்தை...

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 170 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170ஆக உயர்ந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் கனமழை பெய்து வருவதுடன், கடும் வெள்ளமும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தினால், ஜேர்மனியில்...

புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் சரமாரி ஏவுகணை தாக்குதல் !!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்த நிலையில், புத்தாண்டு தினத்திற்கு அரை மணி நேரத்திற்குப் பிறகு, ரஷ்யப் படைகள் கீவ் மற்றும் பிற நகரங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இந்த...

உலகின் மிக வயதான நபர் காலமானார்

உலகின் மிக வயதான நபரான பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஆண்ட்ரே தனது 118வது வயதில் காலமானார். லூசில் ராண்டன் என்ற இயற்பெயர் கொண்ட கன்னியாஸ்திரி ஆண்ட்ரே, 1904ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் 1944ஆம் ஆண்டு, கத்தோலிக்க...

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

துருக்கியில் அப்சின் நகரிலிருந்து 23 கி.மீ. தென்மேற்கே நிலநடுக்கம் பதிவானது. இன்றைய தினம் (17-04-2023) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம்...

பாகிஸ்தான் பொது தேர்தலில் களமிறங்கும் இந்துப் பெண்!

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த சவீரா பர்காஷ் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதனூடாக பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்துப் பெண் என்ற பெருமையை சவீரா பர்காஷ்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக  பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு (IHC) வெளியே அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) தலைவர் இம்ரான் கானை ரேஞ்சர்கள்...

நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் லேசான அறிகுறிகளுடன் கோவிட்-19 க்கு நேர்மறை சோதனை செய்ததாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் உமிழ்வு குறைப்பு திட்டம் மற்றும் பட்ஜெட்டுக்காக அவர் பாராளுமன்றத்தில் இருக்க...

  அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார்.

  அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார். ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று...

சூடானில் ஒரே புதைகுழியில் இருந்து 87 பேரின் உடல்கள் மீட்பு!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினருக்கும் பி.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இது தீவிரம் அடைந்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில்...

யாழ் செய்தி