புலனாய்வு செய்தி

மோசமான செயலில் ஈடுபட்ட பெண் கைது!

தென்னிலங்கையில் முறையற்ற வகையில் சொத்துக்களை பெற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகந்த பகுதியே சேர்ந்த 39 வயதான பெண்ணே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

வெளிநாட்டில் இருந்து கிளிநொச்சி இளைஞனுக்கு அனுப்பப்பட்ட கோடிக்கணக்கிலான பணம் CID விசாரணை!

 யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர், புலிகளை மீளுருவாக்குவதற்காக   முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வங்கிக் கணக்குகளுக்கு பல கோடி ரூபா பணத்தை அனுப்பிய சம்பவம்...

நன்னடத்தை பாடசாலையில் சிறுவனின் மரணம் தொடர்பில் பெண் கைது!

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை...

O/L மாணவியை கவர தனது அந்தரங்க புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்பிய பிரதி அதிபர் கைது!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியில் கவர்ந்திழுக்கும் வகையில் அவரது கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வட்ஸ்அப் செய்திகளை அனுப்பிய சந்தேகத்திற்குரிய பாடசாலையின் பிரதி அதிபர் கைது செய்யப்பட்டு நேற்று அத்தனகல்ல...

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்!

ஹெப்பிட்டிகொல்லாவ, கனுகஹவெவ பிரதேசத்தில் உள்ள தாயொருவர், தனது இரு அங்கவீனமான மகன்களுடன் இன்று (05) தற்கொலை செய்யும் நோக்கில் கிணற்றில் குதித்துள்ளதாக ஹெப்பிட்டிகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர். இதில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,...

முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதானபுரம் பகுதியில் கிணற்றில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி திருத்துனர் ஆகியோரின் மகனே இவ்வாறு உயிரிழந்ததாக புதுக்குடியிருப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின்...

கடற்கரையில் காலை சடலமாக மீட்கப்பட்ட மீனவர்!

மன்னார் மாவட்டம் - பேசாலை கடற்கரையில் கடந்த 20ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர் இன்று திங்கட்கிழமை (23-01-2023) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட...

மண்மேடு சரிந்து விழுந்ததில் 18 வயது பிக்கு பலி !

பேராதனையில் மேடு சரிந்து விழுந்ததில் 18 வயதுடைய பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பேராதனை புராதன ஆலய வளாகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை குறித்த பிக்கு விகாரையின் மேல் முற்றத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில்...

ரம்புக்கனையில் இளைஞர்கள் கொலை: நால்வர் கைது!

ரம்புக்கனை, ஹூரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை போலீஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது...

கொழும்பில் கொடூரமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவி! பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சந்தேகநபரின் வாக்குமூலம்

கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்றைய தினம் கொழும்பு மருத்துவபீட மாணவியொருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் ஹோமாகம...

யாழ் செய்தி