புலனாய்வு செய்தி

காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்

கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும்...

பெற்ற மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் கொடூரமாக தாக்கியதில் தந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற குழுவை உடனே கலைக்கவும்! – ஜனாதிபதியிடம் சிவாஜிலிங்கம் வலியுறுத்து

ஒரு நாடு ஒரு சட்டம் என்று கூறும் குழுவை ஜனாதிபதி உடனடியாக மீளப்பெற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் (MK Sivajilingam) தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில்...

இரத்தினபுரியில் அதிபரினால் மாணவர்கள் துஷ்பிரயோகம்?!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் அதிபர், மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நீண்டகாலமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்து வருவதாக தேசிய...

பொலிஸாரின் மூர்க்கத் தனத்தால் குழந்தை வைத்தியசாலையில்!

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களை அமைதியான முறையில் நினைவு கூறுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது, ​​பிள்ளைகளுடன் சென்றவர்களை பொலிஸார் இழுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை நேற்று...

மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய ஆசிரியர் தலைமறைவு!

குருநாகல் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் ஆறாம் தரம் மாணவிகள் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடத்திய விசாரணையில் சந்தேகத்திற்குரிய ஆசிரியரினால் மாணவிகள் குழு...

இலங்கை அகதி என நாடகமாடிய இலங்கைத்தமிழரை கைது செய்த தமிழ்நாட்டு பொலிஸார்!

இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்தன் என்ற நபர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலமாக தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக கூறி தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார். தனுஷ்கோடி பகுதி மீனவர்கள்...

மலையகப் பகுதியில் மனைவியின் தங்கைக்கு பிறந்த குழந்தையை விற்றவர் கைது!

மனைவியின் சகோதரியின் 12 நாட்களே ஆன குழந்தையை 10,000க்கு விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மொனராகலை மாவட்ட நீதிபதி சஜினி அமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.ரூபாய், செப்டம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்கப்படும். இவ்வாறு மொனராகலை...

தற்கொலை செய்து கொண்ட 19 வயது பாடசாலை மாணவி : தீவிர விசாரணையில் பொலிஸார்!

பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த மாணவி 19 வயதான முத்துரட்ணம் ஜிலோனி என்பவர்...

மனித கடத்தலுக்கு உள்ளான இலங்கையர்கள்!

கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கும் பின்னர் மங்களூருவிற்கும் அழைத்துச்செல்லப்பட்ட 38 இலங்கையர்களை சட்டவிரோதமாக கனடாவிற்கு அனுப்புவதற்கான மனித கடத்தல் முயற்சி தொடர்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கல் செய்த முன்பிணை மனுவை இந்தியாவின் தேசிய...

யாழ் செய்தி