புலனாய்வு செய்தி

யாழில் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் : பின்னர் திருடியவருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் கடந்த சில மாதங்களாக தொலைபேசிகளைத் திருடி சென்ற கும்பலில் மூவரை கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்து 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 தொலைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். இச்சம்பவமானது நாவற்குழி மற்றும்...

கணவருடன் சென்ற பல்கலைக்கழக மாணவி பலி : வெளியான காரணம்!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது...

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவன் : பரிதவிக்கும் குழந்தை

மட்டக்களப்பு- மகிழடித்தீவு காளிகோவில் வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயாரான 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்பவரே கணவனால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு, காளிகோவில் வீதியிலுள்ள குறித்த இளம் குடும்பமான கணவன்...

ரூ.17,936,500 பணத்துடன் இளம்பெண் கைது! போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகம்

31 வயதுடைய பெண் ஒருவர் ரூ.17,936,500 பணத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பணத்தை அவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்தனர். ஹெரோயின் போதைப்பொருள்...

கிளிநொச்சியில் காதலியை வீடுபுகுந்து கடத்தி சென்ற காதலன் ! போதைப்பொருள் தலைக்கேறியதால் நடந்த விபரீதம் !

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதய நகர் பகுதியில் கல்வி பயிலும் 22 வயதுடைய பெண் ஒருவரை முச்சக்கர வண்டியில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம்...

பெற்ற குழந்தையை கடத்தியதால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தந்தை! மரணத்திற்கான காரணம் வெளியானது….!

கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில்...

முகநூல் வழியாக காதல் வலையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை அறுத்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற இளைஞர்!

60 வயதுடைய காதலியை கத்தியால் குத்தி, தங்கச் சங்கிலியை கொள்ளையடித்த 49 வயது காதலனை மீகொட பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலி மீகொட, கல்கந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காதலன் சீதுவ பகுதியைச் சேர்ந்தவர்...

இலங்கையில் வீண்பழி சுமத்திய மனைவி : கணவன் எடுத்த விபரீத முடிவு!

மனைவி வீண் பழி சுமத்தியதால் கணவன் தனது ஆண்குறியை வெட்டிய சம்பவம் ஒன்று பொல்பித்திகமவில் இடம்பெற்றுள்ளது. பொல்பித்திகம பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளார். கடந்த சனிக்கிழமை (26-11-2022) மாலை, அவரது மனைவி...

தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போன 16 வயது சிறுவன்!

தனது குடும்பத்துடன் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் தாயின் கண்முன்னே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்தச்சம்பவமானது நேற்று (14) மாலை மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணாமல்...

காதலி என எண்ணி இந்திய இராணுவ இரகசியங்களை பாகிஸ்தான் பெண் உளவாளிகளிடம் தெரிவித்த இந்திய இராணுவர்

இந்திய இராணுவ இரகசியங்களை அறிய பாகிஸ்தான் பெண் உளவாளிகளை பயன்படுத்துவது பற்றிய மேலுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருப்பதாக கூறி, பாகிஸ்தான் உளவுத்துறை பெண்ணொருவர் விரித்த வலையில் சிக்கி, இராணுவ இரகசியங்களை பகிர்ந்த இராணுவ...

யாழ் செய்தி