புலனாய்வு செய்தி
ஆசிரியையை காதல் வலையில் வீழ்த்தி 23 இலட்சத்தை திருடிச்சென்ற குடும்பஸ்த்தர்!
ஆசிரியர் ஒருவரை காதலிப்பதாக கூறி 23 லட்டசத்தை திருடிச்சென்ற குடும்பஸ்த்தரை ஆசிரியை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவமானது மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நபர் ஒருவர் தனது...
கடலோரத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம்!
கடலோரத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சடலமானது இன்று காலை வெள்ளவத்தை கடலோர காவற்படை முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில்கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளதாக...
மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடியதால் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியான நபர்!
தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிய குற்றத்திற்காக சந்தேக நபரை உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் கொழும்பு -08 பொரளை பொலிஸ் பிரிவுக்கு...
மட்டக்களப்பில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி வயோதிபர் பலி!
மட்டக்களப்பு பகுதியில் யானைக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் வயோதிபர் ஒருவர் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த...
நாய்க்கு போதை மருந்து கொடுத்து சைக்கிள் திருடிச்சென்ற சந்தேக நபர்கள்!
வீட்டினை காவல் காத்து வந்த நாய்க்கு போதை மருந்தினை கொடுத்துவிட்டு சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்றையதினம் தெஹிவளை/ கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு சந்தேக நபர்கள்...
போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது!
வீட்டில் வைத்து போதைப்பொருள் விசியோகத்தில் ஈடுபட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவத்துள்ளனர்.
இச்சம்பமவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதியினர் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த விட்டினை பொலிஸார் சுற்றிவழைத்தளனர்
குறித்த...
தற்கொலை செய்து கொண்ட 19 வயது பாடசாலை மாணவி : தீவிர விசாரணையில் பொலிஸார்!
பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த மாணவி 19 வயதான முத்துரட்ணம் ஜிலோனி என்பவர்...
முகநூலில் அவமதித்த இருவரை தனியாக கூட்டிச்சென்று சிலுவையில் அறைந்த மாந்திரீகவாதி!
முகப்புத்தகத்தில் தன்னை அவமதித்தாக கூறி இருவரை வரவழைத்து இளைஞன் ஒருவர் அவர்களை சிலுவையில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தயுள்ளது.
இச்சம்பவமானது கண்டி – பலகொல்ல பகுதியில், கடந்த மாதம் 25 ம் திகதி...
மூதாட்டியை கொன்று காதணிகளை திருடிவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை கொல்லையிட்டுச்சென்ற நபர்!
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியனை கொன்றுவிட்டு அவரின் காதில் உள்ள காதணி மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் பிற்பகல் பொல்கஹவெல, தமுனுபொல பிரதேசத்தில்...
நீராடச்னெ்ற 17 வயது மாணவர்கள் நீரிழ் மூழ்கி பலி!
வாவியில் நீராடச் சென்ற 17 வயது மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம் நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட வாவியில்...