யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் திருமணம் முடித்து தங்கியிருந்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி சென்ற இரு இந்தியர்கள் கைது!

இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து மானிப்பாயில் தங்கிருந்த நிலையில்மீண்டும் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 2008 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்தசமயம் மானிப்பாய்...

யாழ்.வல்வெட்டித்துறையில் தொடரும் கொரோனா அபாயம் – மேலும் 13 பேருக்கு தொற்றுதி

யாழ்.வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அப்பகுதியுடன் தொடர்பில் இருந்திருக்ககூடும் என்ற அடிப்படையில் பல பகுதிகளில் பீ.சி.ஆர் மற்றும் அன்டிஜன்...

ரிஷாட்டின் வீட்டில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதி கோரி யாழில் தனிநபர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மலையகத்தைச் சேர்ந்த...

யாழ் உடுவிலில் இரண்டரை வயது குழந்தைக்கு கொரோனா!

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதுடைய பெண் குழந்தை ஒன்றுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி, குடத்தனை கிழக்கு பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றிரவு பத்து மணியளவில் வேலைமுடித்து வீட்டிற்க்கு வந்த நிலையில் உணவருந்தியபின் தூங்கிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு...

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா!

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தென்மராட்சி பிரதேச செயலக திட்டமிடல் அலகில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் முன்னதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 15...

யாழ்.நல்லுாருக்கு அருகில் ஆசிரியர் ஒருவரின் வீட்டை உடைத்து கொள்ளையிட்டவர் சிக்கினார்!

யாழ்.நல்லுார் ஆலயத்திற்கு அருகில் ஆசிரியர் ஒருவரின் வீட்டை உடைத்து உட்புகுந்து 20 லட்சம் பெறுமதியான நகைகளை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கூறியிருக்கின்றனர். திருடப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன...

ஜூலை 31ஆம் திகதி யாழ். வருகிறார் பிரதமர் மஹிந்த!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்...

யாழ்.பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 3 பேருக்கு கொரோனா!

யாழ்.பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொர்பில் இருந்தமைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கே அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியானது. இன்றைய தினம் 119...

யாழில் இருந்து தப்பியோடிய 70 பேரால் நாடுமுழுவதும் தொற்று பரவும் அபாயம்!

பருத்தித்துறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வியாபாரிகளிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் போது அவர்களில் 6 பேர் தலைமறைவாகிய நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த 70பேர் காணாமல்...

யாழ் செய்தி