யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் காணாமல் போன நபர் சடலமாக மீட்பு!

யாழ். - நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயதான நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த ஐந்து நாட்களாக காணமல்போய் தேடப்பட்டு...

இலங்கையில் அதிகரித்த கொரொனா மரணங்களின் எண்ணிக்கை….!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , நாட்டில் இதுவரை , உயிரிழந்தோர்...

யாழில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலை சென்ற கர்ப்பிணி தவறி விழுந்து மரணம்!!

ஊர்காவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் பொன்னாலை பாலத்தில் இடம்பெற்ற விபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கையில், உடனுக்குடன் உண்மை செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் யாழ்ப்பாணம் - காரைநகரில் இருந்து மூளாய்...

யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!

     யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. போதனா...

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக இடம்பெற்ற தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொன்மனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோத்ஸவ தேர்திருவிழா இன்று (09) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. செல்வ சந்நிதி முருகனை பக்தர்கள் சூழ்ந்த தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. செல்வச்...

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி பலி!

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை...

யாழில் விசித்திரமான கண்களுடன் பிறந்த ஆட்டுக்குட்டி !

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நவகிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசுவாமி பாலகரன் என்ற விவசாயியின் ஆடு குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குழந்தையின் நெற்றிக்கு...

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். குறித்த போராட்டமானது, கடந்த (19)செவ்வாய்க்கிழமை ஆரம்பமானதை தொடர்ந்து இன்றும்(22) தொடர்கிறது. இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த...

யாழில் இளம் குடும்பப் பெண்ணும் குழந்தையும் கடத்தப்பட்டதால் பரபரப்பு!

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர், குழந்தையுடன் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இன்று (20) பகல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. டச்சு வீதியிலுள்ள வீடொன்றில்...

இசை நிகழ்ச்சி தொடர்பில் ஹரிஹரனிடம் மன்னிப்பு கேட்ட யாழ்ப்பாண மக்கள்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் பிரபல பின்னணி பாடகர் ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில்...

யாழ் செய்தி