பிரதான செய்திகள்

பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வருகின்ற வாரம் 18ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படும் என முதலில் வந்த அறிவித்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த வாரம் 18ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கப்படாமல் 21ம் திகதி நாட்டில்...

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோட்டபாய ராஜபக்ச!

நாட்டில் இடம்பெற்ற பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதிக அழுத்தங்களின் காரணமாக ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச தனது பதவியில் இருந்து உத்தியோகப்பூர்வமாக விலகியதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவர் நேற்றுடன் 14...

வெளிநாட்டில் இருந்துகொண்டு பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்த கோட்டாபய!

வெளிநாட்டில் இருந்துகொண்டு பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தின் சட்டபூர்வமான தன்மையை பரிசோதித்து வருவதாகவும் இதன்னோது தெரிவித்துள்ளனர். மேலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு பயந்து ஓடி...

கொழும்பு ஜனாதிபதி மாளிகையில் கஞ்சா பொட்டலத்துடன் இளைஞன் கைது!

சிறிய கஞ்சா பொட்டலத்துடன் ஜனாதிபதி மாளிகையில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் கம்பஹா மீரிகமை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான இளைஞன் என...

நீண்ட நாட்களின் பின் வாங்கப்பட்ட சிலின்டர் வெடிப்பு!

நீண்ட நாட்களின் பின் வாங்கிய சிலண்டரின் மூலம் சமைக்க முற்பட்ட வேளையில் சிலிண்டர் வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கண்டி கட்டுகஸ்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றில் நேற்று வாங்கிய சிலிண்ரை வைத்து அடுப்பு...

மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு : வெளியான அறிவிப்பு!

நாட்டில் நேற்று இரவு நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று 14 அதிகாலை 05 மணியளவில் தளர்த்தப்பட்டதையடுத்து இன்றையதினம் கொழும்பில் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி...

ஆர்ப்பாட்டத்தில் இந்திய பெண் ஊடகவியலாளருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் பதற்றத்தின் போதும் என்னை ஆர்ப்பாட்டக்காரர்கள் காப்பாற்றினார்கள் என இந்தியாவின் ND தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் “ஜுலை 13ஆம் திகதி இலங்கைக்கு மிகப்பெரிய நாள். இனப்படுகொலையாளி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி...

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகாத கோட்டாபயவை கைது செய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக கூறி இன்னமும் விலகாததால் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி பிரித்தானியா நாடாளுமன்றத்தில் சர்வதேச பிடியானை பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையானது நேற்றையதினம்...

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் : வெளியான விஷேட வர்த்தமாணி!

நாடளாவிய ரீதியில் இன்று (14) அதிகாலை 05 மணி வரை இருந்து ஊரடங்குச்சட்டம் அமுலுக்குவரும் என பிரதமரும் பதில் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று அதிகாலை 05 மணி வரை...

பிரதமர் செயலகத்தில் இடம்பெற்ற ஆரப்பாட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை தாக்குதலில் இளைஞர் ஒருவர் பலி!

பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றைய தினம் கொழும்பு - பிளவர் வீதியில்...

யாழ் செய்தி