பிரதான செய்திகள்

வகுப்பு செல்வதாக கூறி ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் மாணவிகள்!

கிழக்கு மாகாணம் திருக்கோவில் வைத்தியசாலைக்கு அருகில் விசேட வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்குச் செல்லாமல் பெற்றோரை ஏமாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அங்கு ரியூசன் வகுப்பிற்கு செல்லும் மாணவிகள் சிலர் வகுப்புகளுக்கு செல்லாமல் ஆண்...

தந்தையால் அழைத்தச்செல்லப்பட்ட சிறுமி காணாமல் போன சோகம் : கதறும் தாயார்!

தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமி 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாகவும், சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு - ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த துஸ்யந்தன் பூமிகா...

யாழில் தீயில் எரிந்த நிலையில் கணவன், மனைவி சடலமாக மீட்பு! விசாரணையில் வெளியான தகவல்

யாழ். வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4.15 மணியளவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கை...

நாட்டில் திடீரென குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்புக்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி ஆகியவற்றின் படி 92...

இலங்கையில் தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசம்!

கஜீமாவத்தையில் நேற்று இரவு ஏற்பட்ட பாரிய தீயினால் 80 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். தீயினால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என போலீசார் தெரிவித்தனர். நேற்று இரவு அப்பகுதி முழுவதும் பரவிய...

திரிபோஷா குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எடுத்த தீர்மானம்!

அண்மைக்காலமாக இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று பணியில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளது. யூனியன் தலைவர் உபுல் ரோஹனவின் அஃப்லாடாக்சின் கொண்ட புற்றுநோயை உண்டாக்கும் 'டிரிபோஷா'...

கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகிய பயணிகள் பேருந்து !

நேற்று (27) இரவு அனுராதபுரத்தில் இருந்து பொலன்னறு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. மின்னேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டுஓயா பிரதேசத்தில் இந்த விபத்து...

இலங்கையில் கொள்ளையடித்து படகு மூலம் தமிழம் தப்பியோடிய கிளிநொச்சி நபருக்கு நேர்ந்த கதி!

இலங்கையில் தேடப்பட்டு வந்த இருவர், தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்திருந்த நிலையில், தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தனுஷ்கோடி வழியாக...

இன்றைய மின்துண்டிப்பு குறித்து வெளியான தகவல்!

இன்று (28-09-2022) 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி A, B, C, D, E, F, G, H,...

நாட்டில் மதுபான பாவனைகள் குறைந்துள்ளதாக அறிவிப்பு!

தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாக கடந்த காலங்களில் நாட்டில் மது பாவனை 20% முதல் 30% வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கலால் திணைக்களத்தில்...

யாழ் செய்தி