பிரதான செய்திகள்

சடுதியாக உயர்ந்தது பேருந்து கட்டணம் !

இலங்கையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்துகளுக்கான கட்டணம் 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம...

இலங்கையில் இன்று தங்க நிலவரம்

இலங்கையில் நேற்றைய தினத்துடன் (23-03-2023) ஒப்பிடுகையில் இன்றையதினம் (24-03-2023) தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 179,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப்...

வெடுக்குநாறி மலையில் இன அழிப்பு கண்டனம் வெளியிட்டுள்ள முன்னாள் யாழ்.மாநகர முதல்வர்

வெடுக்குநாறிமலையில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றி காட்டு மிராண்டித்தனமான செயலாகும் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். சிவ பக்தர்களுக்குரிய கவலைகள்...

வட்டுக்கோட்டையில் தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோட்டம் ஒன்றில் 40 கிலோ பூசணிக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தோட்டக்காரரால் வட்டுக்கோட்டை...

நாளைய தினம் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் நாளை (24) மூன்று மணி நேர மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J,...

மின்சார சபை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (04-09-2022)...

பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இன்மையால் 20 பேர் பலி!

பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க தெரிவித்தார். அடுத்த மூன்று வாரங்களுக்குள் மருத்துவமனைகளில்...

மீன்பிடியில் ஈடுபட்ட மற்றுமோர் படகு மாயம்!

கற்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அப்படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த படகில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37...

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்: வெளியாகியுள்ள அறிவிப்பு !

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. செப்டெம்பர் 03 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை 1 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள்...

ரணிலுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து மகிழ்ந்த சுமந்திரன்!

கொழும்பு ரோயல் மற்றும் புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளான நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியை பார்வையிட நேரில் சென்றுள்ளார். இதன்போது ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ் செய்தி