சமூக சீர்கேடு

jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

மதுவை குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை...

ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கல்லூரி மாணவன் : நடந்த விபரீதம்!!

சென்னை மாநிலக் கல்லூரியில் எம்எஸ்சி படித்து அந்த திரிஷாத் என்பவன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக தனது சொந்த ஊர் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சென்றிருக்கிறான்.அப்போது தனது நண்பரை நண்பரையும், அவரின் மனைவியையும் அழைத்து இருக்கிறான். அவர்களும்...

திருமணம் செய்து கொண்ட பெண்கள்! முகநூலில் வைரலாகும் புகைப்படம்….!

தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் முகநூலில் வைரலாக பரவி வருகின்றது. இச்சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது. குறித்த இரு பெண்களும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்...

உடன்பிறந்த தங்கையை கர்பமாக்கிய அண்ணன் : நிலைகுலைந்த பெற்றோர்!!

நாகரீகம் தொடங்கிய காலத்திற்கு முன்பு இருந்தே பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்ச்சியாக நடைபெற்றுத்தான் வருகிறது. ஆனால் சமீபகாலமாக பள்ளி சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளின் எண்ணிக்கை முன்பைவிட பலமடங்கு அதிகமாகி கொண்டிருக்கிறது. வீட்டில் இருந்தால்...

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! Video

பள்ளிக்கூட வகுப்பறையில் மாணவிக்கு, மாணவன் தாலி கட்டியுள்ளார். இதனை வீடியோ எடுத்து மற்றொரு மாணவன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். குமரி மாவட்டம்-கேரள எல்லையில் களியக்காவிளை அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் கடந்த 3-ந் தேதி...

வவுனியாவில் தாயும் குழந்தையும் கொன்றவன் கூறிய அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம்!

வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது தாயையும் 6 மாத குழந்தையும் எரித்துக் கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட...

மகளை சீரழித்த தந்தைக்கு பிணை வழங்க கழிப்பறைக்குள் இலஞ்சம் பெற்ற பொலிஸ்சார்!

மகளை சீரழித்த தந்தைக்கு பிணை வழங்க கழிப்பறைக்குள் இலஞ்சம் பெற்ற பொலிஸ்காரர் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார். சந்தேகநபரின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்காக, இலஞ்சம் வாங்கிய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். புத்தளம் நீதிவான்...

பூசை செய்வதாகக்கூறி யுவதியை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த பூசாரி!

ஆண்களை முச்சந்திக்கு அனுப்பிவைத்துவிட்டு, பெண்ணையும் யுவதியையும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஹாலி​எல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது. 45 வயதான பெண்ணும் 19 வயதான...

இணையவழியில் சிக்கி சீரழிந்த மற்றுமொரு சிறுமி!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ரிஷாட் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினி...

யாழ் செய்தி