சமூக சீர்கேடு

jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு

இலங்கையில் பல பெண்களை ஏமாற்றிய பூசாரி சிக்கினார்….!

மாத்தளை - நாவுல பொலிஸ் நிலையத்தில் புதையல் தோண்டிய பாதிரியார் ஒருவரை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணொருவரும் 46 வயதுடைய ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்....

பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் தள்ளிவிட்ட கொடூரம் : கயிற்றைப் பிடித்து மேலேறி உயிர்தப்பிய சிறுமி!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தன்னை காட்டிக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக கிணற்றில் தள்ளிவிட்டு கொல்ல முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் செகோர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி...

சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட யுவதி அறுவர் கைது!

ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த பாலியல் தொழில் செய்த இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. இதன்போது நான்கு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது...

சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது!

ராஜகிரிய காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக செயற்பட்டு வந்த பாலியல் தொழில் செய்த இடங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. இதன்போது நான்கு பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது...

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் மதுபோதையில் பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கொடூரர்கள்!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் மதுபோதையில் நின்ற நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. சுந்தரபுரம் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்குள்...

யாழில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.  குறித்த சம்பவம் நேற்று இரவு (04.01.2024) இடம்பெற்றுள்ளது.  தப்பியோடிய சந்தேகநபர்கள் கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் உற்சவம் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்...

சிறுவர்களின் தகாத காணொளிகள் தொடர்பில் விசாரணைகள்!

நாட்டில் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர் ஆபாச காணொளிகள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன்...

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது!

முல்லைத்தீவு , ஐயன்கன்குளம் பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி வீட்டில் தனிமையில் இருந்த போது, சிறுமியுடன் நட்பான இளைஞன், வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தை...

வாழ வழியின்றி புகையிரதத்தில் கழுத்தை வைத்து இளம் தந்தை தற்கொலை !

மதவாச்சியில் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையில்லாமல் இருந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளார். மதவாச்சி புகையிரதத்தில் கழுத்தை வைத்து அவர் தற்கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் மதவாச்சி பிரதேசத்தை...

வவுனியாவில் தாயும் குழந்தையும் கொன்றவன் கூறிய அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம்!

வவுனியா, மருதன்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் தனது தாயையும் 6 மாத குழந்தையும் எரித்துக் கொன்ற நபரை ஆறு வருடங்களுக்குப் பிறகு வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். குறித்த இளைஞரிடம் முன்னெடுக்கப்பட...

யாழ் செய்தி