சிறப்புக் கட்டுரை

சூடு கண்டும் அடங்காத பூனைகள்

சூடுகண்ட பூனைகள் பல நம் நாட்டில் இருக்கின்றன. சில பூனைகள் ஒதுங்கிக் கொள்வது வழமையாக இருந்தாலும் சில மீண்டும் மீண்டும் அடுப்படிக்கு வந்து அந்தச் சூட்டியின் கதகதப் பினை அனுபவிக்க துடித்துக் கொண்டே...

தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை

செம்மொழியாகத் தமிழ் உயர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணம் அதன் தொன்மைத் தன்மையே ஆகும். தமிழ் மொழியின் சிறப்புகள் கட்டுரை குறிப்பு சட்டகம் முன்னுரை தமிழ் மொழியின் தொன்மை தமிழ் மொழியின் சிறப்புகள் எளிமைச் சிறப்பு தமிழ் மொழியின் சிறப்புப் பெயர்கள் முடிவுரை முன்னுரை இலக்கியமும், இலக்கணமும் கொண்டு...

பூமியில் விழப்போகும் செயற்கை கோள்கள்!

ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather) என்ற இந்த...

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள் என்று கிராமங்களில் ஒரு பழமொழியை சொல்லுவார்கள். அது இப்போது நாட்டுக்கு நல்லாவே பொருந்துகிறது. தற்சமயம் கையிருப்பில் 9,000 MT டீசலும் 6,000 MT பெற்றோலுமே இருக்கிறது. இது...

ரணில் பாரம்பரியத்தையும், சுமந்திரன் ஒழுங்கையும் மீறினரா ..! தீர்ப்பு வழங்கப்போகும் சபாநாயகர்!

ரணிலும் சுமந்திரனும்நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அனுதாப பிரேரணை தொடர்பான அமர்வில் நாடாளுமன்ற ஒழுங்குகள் தொடர்பான சில விடயங்கள் வெளிப்பட்டன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீ்ர்த்தி அத்துகோரளயின் அனுதாப பிரேரணையின்போது, நாடாளுமன்றில் சாணக்கியனை வன்முறைகளுக்கு ஆதரவானவர்...

மூச்சுத் திணறும் இலங்கை!

மருத்துவமனைகள் எங்கும் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். மூச்செடுக்க ஒட்சிசனுக்காக ஒரே கட்டலில் மூவரும் போராடிக்கொண்டிருக்கின்றனர். படுக்கவோர் இடமின்றி தரையிலும் மரத்தடியிலும் தவித்துக்கொண்டிருகின்றனர். மரணங்களின் அதிகரிப்பால் மையவாடிகளும் நிரம்பிவழிகின்றன. எங்களின் சகோதர நாட்டில் ஏற்பட்ட நிலைமை...

மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை மறக்க செய்த ஹிஷாலினிக்கு நன்றி : ரிஷாத் பதியுதீன்...

“மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை மறக்க செய்த ஹிஷாலினிக்கு நன்றி ” என்று ஒரு நண்பர் முகநூலில் விரக்தியாகப் பதிவிட்டிருந்தார். அதில் உண்மை உண்டு. தன் சொந்த மக்களின்...

மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்ட கணவன்!

பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத்...

தவறுகளா? தப்புக்களா? – கச்சதீவு ஒப்பந்தம் : 1974

கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் இன்று இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக் அரசியல் பொருளாதாரரீதியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவருகின்ற ஓர் ஒப்பந்தமாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்தும் இத்தீவு சார்ந்து தவறுகளையே இந்தியா செய்து வருவது போலவே...

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்!

இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம் இறக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் வடபகுதி கடல்வளம்...

யாழ் செய்தி