உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

களனி பல்கலை மாணவன் திடீர் மரணம்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று அதன் நிர்வாக கட்டிடத்திற்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் நேற்று (24) இரவு  திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...

பேஸ்புக் பயன்படுத்தும் இளம் பெண்களின் கணக்குகளுக்குள் நுழைந்த இளைஞன் கைது!

இளம் பெண்ணின் பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்து இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் அந்தரப்படங்களை போலியாக தயார் செய்து அவரை மிரட்டிய நிலையில் 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். அந்தரங்க...

குவைத்திலிருக்கும் மனைவியை அழைத்துவர சிறுநீரகத்தை விற்கும் கணவன்!

குவைத்தில் விபத்தில் சிக்கிய தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக கணவர் சிறுநீரகத்தை விற்கவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குவைத்தில் வீட்டு வேலை செய்யும் போது விபத்துக்குள்ளான தனது மனைவியை அழைத்து வர வெளிநாட்டு...

பஸ்ஸில் மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞன் கைது!

   பஸ்ஸில் மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். மாணவியொருவர் மாலை நேர வகுப்பை நிறைவு செய்துவிட்டு பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் ஏறி ஆசனத்தில்...

பாடசாலை ஒன்றில் மின்விசிறி விழுந்ததில் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில்...

பேருந்தில் சென்ற மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது !

மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

தமிழர் பகுதியில் அவலம் மத போதனையால் கொல்லப்பட்ட குழந்தை!

முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உட்பட மூன்று பேரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 15-03-2024 திகதி இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை...

இடைநிறுத்தப்பட்டுள்ளது மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு!

தெளிவான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது. மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின்...

பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய இளம் தாய்!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது. பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த...

பாடசாலை ஆசிரியையை கத்தியால் வெட்டிய ஆசிரியை!

  பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை இன்று கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா...

யாழ் செய்தி