உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொழும்பில் ஆயுதம் தாங்கிய படையினர் குவிப்பு!

வனாத்தமுல்ல அடுக்குமாடி கட்டட பகுதிக்கு பெருமளவான ஆயுதம் தாங்கிய படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  ஐந்தாம் இணைப்பு கொழும்பு - பொரளை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் வைத்து ஊடகவியலாளர் தரிந்து கைது செய்யப்பட்டுள்ளார். தான்...

குவைத்தில் இருந்து நாடுகடத்தப்பட இருக்கும்  62 இலங்கையர்கள்!

குவைத்தில் வீசா இன்றி தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 62 வீட்டுப் பணியாளர்கள் அங்குள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக விமான அனுமதியுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 62 பேரும் இன்று (28) காலை கட்டுநாயக்க...

முல்லைத்தீவில் பேரணி ஆரம்பம்

 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்தில் சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று பாரிய பேரணியொன்று இன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது. இதில், காணாமல் ஆக்கப்பட்டோரது...

பிரபல வங்கி ஒன்றில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

இலங்கையில் பிரபல வங்கியில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஊழியரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவரே எதிர்வரும் 9 ஆம்...

இலங்கையில் முதன் முறையாக பங்கீ ஜம்பிங் அறிமுகம்

தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில்  உள்ள தாமரைக் கோபுரத்தில்  எதிர்வரும் டிசம்பர்  மாதத்தில்  பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான  திட்டமிடல்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த்   சமரசிங்க கருத்து...

மோட்டர் சைக்கிள் விபத்தில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (28)  காலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த...

களனி பல்கலையின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நியமித்துள்ளார். 2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்துக்கு களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இவர் ஜனாதிபதியால்...

இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை (28) இரவு இலங்கை வருகிறார். இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்...

வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்கான மனநோயாளி உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான...

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட மூதாட்டி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில்...

யாழ் செய்தி