உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

அமெரிக்காவில் மாயமான இலங்கையர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கை  பெற்றுக்கொண்டுள்ள  வெளிநாட்டு கடனில்,  பெருமளவான தொகை  வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் மூலம் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்ட...

மனைவியை உலக்கையால் தாக்கி கொலை செய்த கணவன்

புத்தளம் பகுதியில் உலக்கையால் தாக்கிக் குடும்பப் பெண்ணொருவரை தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் புத்தளம் - மாதம்பை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்ணின் கணவரே அவரைத் இவ்வாறு...

புதிய வணிக நிறுவனத்தை ஆரம்பித்த உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலோன் மஸ்க்

உலகின் முன்னணி கோடீஸ்வரர்கள் மற்றும் தொழில்முனைவோர்களில் ஒருவராகக் கருதப்படும் எலோன் மஸ்க் மற்றொரு தனித்துவமான பணியில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. xAI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய வணிக நிறுவனத்தைத் ஆரம்பித்துள்ளார். தற்போது விரிவடைந்து...

வெடிபொருள் களஞ்சியசாலைக்கு அருகில் தீப்பரவல்

  புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வீரபுர பகுதியின் வெடிபொருட்கள் களஞ்சியசாலைக்கு முன்பாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னைத் தோட்டமொன்றில் இன்று வியாழக்கிழமை (13) திடீரென தீப்பரவல் ஏற்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்...

யாழில் பதின்ம வயது சிறுமியுடன் குடும்பம் நடாத்திய காதலன் கைது!

   யாழில்  15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 19 வயது  காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த...

சபாநாயகர் தலைமையில் முக்கிய கூட்டம்!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களின்...

மீண்டும் வழமைக்கு திரும்பிய திரிபோஷா உற்பத்தி

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் தற்போது வழமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக திரிபோஷ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்தம் 13 இலட்சம் பக்கட்டுகள் அளவில் திரிபோஷ உற்பத்தி செய்யப்படுவதாக நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். 2023...

அனுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையிலான புனரமைக்கப்பட்ட ரயில் பாதையிலான சோதனை ஓட்டம் இன்று (13) உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இந்த சோதனை ஓட்டத்துக்காக M 11 என்ஜின் மற்றும் குளிரூட்டப்பட்ட சொகுசு நவீன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது...

முல்லைத்தீவு மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து நேற்றையதினம் (12)உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை...

வலம்புரிச் சங்கை விற்க முயன்றவர்கள் கைது!

பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில்...

யாழ் செய்தி