உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

  2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன், 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்...

யாழில் கணக்காய்வாளர் கடத்தல்!

யாழில் காணியை கொள்வனவு செய்ய வந்த பெண் உள்ளிட்ட குழுவினர் குறித்த கணக்காளரை வேனில் ஏற்றி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை...

இலங்கை பஸ் விபத்தில் 10பேர் உயிரிழப்பு!

பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளதாகவும், 40 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த...

மன்னம் பிட்டியவில் விபத்திற்கு உள்ளன பஸ்சிற்கு அனுமதிப்பத்திரம்  வழங்கப்படவில்லை

பொலன்னறுவை, மன்னம்பிட்டி பிரதேசத்தில் கொட்டலிய  பாலத்திலிருந்து ஆற்றில் வீழ்ந்த பஸ்ஸுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம்  வழங்கப்படவில்லை  என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு...

மன்னம்பிட்டிய விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

மனம்பிட்டிய கொடலீயவில் பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 உயிரிழந்திருப்பதாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தில் 1 பெண், உள்ளடங்கலாக 9 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 9 பேர் பொலநருவ...

முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் 12 பேர் கைது!

முகநூல் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் கைது!

பிரபல பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது மனைவி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம சஹான் எனப்படும் சஹான் அரோஸ் ஜயசிங்க என்பவரின் மனைவியே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சஹான்...

முகப்புத்தக விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது!

முகப்புத்தக சமூக வலைத்தளத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்வில, மடோல்கல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறை அவசர அழைப்புப்...

வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

வங்கிகள் பண வைப்பாளர்களின் வட்டியை குறைத்திருக்கின்றன. ஆனால் கடன் பெற்றவர்களின் வட்டியை குறைக்கும் விடயத்தில் மலினப்போக்கை கடைப்பிடித்து வருவதாகவே இருக்கிறது என நாடாளுமன்ற  உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.  நேற்றைய தினம் இடம்பெற்ற...

பொலன்னறுவை கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பொலன்னறுவை – மனம்பிடிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், உயிரிழந்தவர்களில் 10 பேரின் சடலங்கள் பொலன்னறுவை...

யாழ் செய்தி