உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பாடசாலை ஒன்றில் மின்விசிறி விழுந்ததில் இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில் மின்விசிறி வீழ்ந்ததில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில்...

பேருந்தில் சென்ற மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய நபர் கைது !

மாவத்தகம பிரதேசத்தில் பேருந்தில் 13 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படத்திய 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கங்கொடபிட்டிய பகுதியை சேர்ந்த கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

தமிழர் பகுதியில் அவலம் மத போதனையால் கொல்லப்பட்ட குழந்தை!

முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மதபோதகர் உட்பட மூன்று பேரை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 15-03-2024 திகதி இரவு குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை...

இடைநிறுத்தப்பட்டுள்ளது மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு!

தெளிவான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது. மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின்...

பெற்றோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய இளம் தாய்!

குருணாகலில் இளம் தாய் ஒருவரின் செயற்பாடு ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது தனது மகனுக்காக தாயின் செயல் பிரமிக்க வைத்துள்ளது. பாடசாலையில் நடைபெற்ற வருடாந்த...

பாடசாலை ஆசிரியையை கத்தியால் வெட்டிய ஆசிரியை!

  பாடசாலை ஆசிரியை ஒருவரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு பாடசாலை ஆசிரியை இன்று கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த 44 வயதுடைய ஆசிரியை பதுளை போதனா...

பெற்ற குழந்தையை கொன்ற தாய்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.  இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர்...

கணவரிடம் பிரித்தானியா சென்ற குடும்ப பெண் உயிரிழப்பு!

திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் பிரித்தானியாவில் உள்ள கணவரிடம் சென்று 5 மாதங்களில் தமிழ் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டு வருடங்களுக்கு...

சலூனின் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பாடசாலை மாணவி!

அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...

ஆறு வயது சிறுமி பரிதாப மரணம்!

ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் இந்த துயாரை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட...

யாழ் செய்தி