உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பலாத்காரமாக கொவிட் தடுப்பூசி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த தேரர்

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்துக்கு அமைவாக பலாத்காரமாக கொவிட் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்று சிங்கள ராவய கட்சித் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரரினால் கையளிக்கப்பட்டது. இது...

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா!

அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்,...

நல்லூர் திருவிழா- பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம்

நல்லூர் திருவிழாவினை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடைகளில் மாற்றத்தை ஏற்படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசேட ஊடக அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களின் வேண்டுகோளை அடுத்து ஆலயத்தை சூழவுள்ள வீதித்தடைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது...

இலங்கையில் தீவிரம் காட்டும் கொரோனா; யாழ் உள்ளிட்ட 31 நகரங்கள் முடக்கம்

நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், இதுவரை 30ற்கும் அதிகமான நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி யாழ்ப்பாணம் – கொடிகாமம், திருகோணமலை பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், கேகாலை, சிலாபம், அம்பாறை, வெண்ணப்புல, கெக்கிராவ,...

டெல்டா வைரஸின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில்!

இலங்கையில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை வைரஸின் மூன்று பிறழ்வுகள் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இன்று (17) பாராளுமன்றத்தில் வைத்து கொவிட் நிலமை தொடர்பில் கருத்து...

கொழும்பின் புறநகர் பகுதியில் பாரிய தீ விபத்து – உயிருக்கு போராடும் 12 பேர்

கொழும்பின் புறநகர் பகுதியான கிரிபத்கொடை நகரிலுள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தொகுதிக்குள் சிக்கியுள்ள சிறுவர்கள் உட்பட 12 பேரை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படையனர் போராடி வருகின்றனர். தீ...

பருத்தித்துறையில் நபரொருவரின் சடலம் மீட்பு!

பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியை...

இலங்கையில் கொவிட் தாண்டவம் – கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே சவப்பெட்டிகளுடன் காத்திருக்கும் உறவினர்கள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகே வோட் பிரதேச வீதியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிகக் குறைவான செலவில் அமைக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன், தேசிய வைத்தியசாலைக்கு அருகே மக்கள்...

முழு இலங்கையும் சிவப்பு வலயமாக அடையாளம் -இது தொடர்ந்தால் மாதம் 5000 மரணங்கள் பதிவாகலாமென எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வகைப்படுத்தலுக்கமைய தற்போது இலங்கை எச்சரிக்கை மட்டம் 4இல் உள்ள நிலையில், எச்சரிக்கை மட்டம் 4 என்பது முழு நாட்டையும் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்துவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

ஒரு மாதத்திற்கு நாட்டை முற்றாக முடக்க அரசாங்கம் தீவிர ஆலோசனையில் – மிகவிரைவில் முடிவு வெளியாகலாம்

நாட்டில் கொரோனா தொற்றும் , உயிரிழப்புக்களும் அதிகரித்துவரும் நிலையில் நாடு முழுவதையும் ஒரு மாதத்திற்கு முடக்கம் செய்ய அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வார இறுதியில் பெரும்பாலும் முழுநேர தனிமைப்படுத்தல்...

யாழ் செய்தி