உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

யாழ் விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் வீதியில் மோட்டார் சைக்கிள் பயணித்தவர் கார் கதவில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி...

எரிபொருளைப் பெற்றுக்கொள்ள பதிவு செய்க : வெளியான புதிய நடைமுறை!

எரிபொருள் தேவைப்படும் சுகாதார ஊழியர்கள் எரிபொருளைப் பெறுவதற்கு வைத்தியசாலை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனத்தின் வாகன எண்ணை மருத்துவமனை நிர்வாகத்திடம் கொடுத்த பிறகு வரும் வெள்ளிக்கிழமை முதல்...

மட்டக்களப்பில் கைதான ஐவர் : வெளியான காரணம்!

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையிலிருந்து வவுணதீவு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் எண்ணெய்கடத்திய 4 பேருடன் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 5 பேரை பொலிஸார்கைது செய்துள்ளனர் . இந்தக் கைது நேற்று முன்தினம்...

விரைவில் புதிய அமைச்சரவை நிஜமனம்

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடன் கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை (அமைச்சர்கள்) நியமனம் செய்யப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன இருப்பினும் நிதி பற்றாக்குறை நிலவுவதன் காரணமாக தற்போதைக்கு...

அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி திருட்டு பூசகர் கைது!

  நோர்வூட் - டிக்கோயா சாஞ்சிமலை மேல்பிரிவு தோட்ட ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த ஒன்றரை பவுன் தாலிக்கொடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவில் உண்டியலும் களவாடப்பட்டுள்ளது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று மாலை...

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் முச்சக்கரவண்டி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொம்பனித்தெரு பகுதியில் நேற்று (27) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்...

இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில் ஜி-7 நாடுகள் வெளியிட்டுள்ள புதிய செய்தி!

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொள்வதாக ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின்...

இன்றைய மின்வெட்டு நேரம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தினமும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று (16-10-2022) 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மற்றும் ஒக்டோபர் 17 ஆம் திகதி 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு அனுமதி...

நாட்டில் வரி அடையாள எண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், வரி அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கும் போதும், கட்டிட திட்டங்களுக்கு ஒப்புதல் கோரும் போதும், வாகனம் பதிவு செய்யும் போதும், போக்குவரத்து...

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் படுகாயம்!

கிளிநொச்சி ஏ-9 நெடுஞ்சாலையில் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை அதே திசையில்...

யாழ் செய்தி