வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட பெற்றோர்! வெளியான காரணம் !

வவுனியாவில் தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட நால்வர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வவுனியா குட்செட் வீதியில் உள்ள அம்மா பகவான் ஒழுங்ககையில் இடம்பெற்றுள்ளது. குழந்தைகள் மற்றும் தாயின்...

வவுனியாவில் நால்வரின் மரணம் தொடர்பில் நண்பனின் பகீர் வாக்கு மூலம்!

வவுனியாவில் கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவை மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கொலையா? தற்கொலையா? அதையும் தாண்டி இதற்கான காரணத்தை அனைவரும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வவுனியா, அம்மாபகவான்...

வவுனியாவில் உயிரிழந்த நால்வர் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை ! பிள்ளைகள் கழுத்து நெரித்து படுகொலை !

வவுனியாவில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் மர்ம மரணத்தில் இரண்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது . பிரேதப் பரிசோதனையில் குழந்தைகள் இருவரும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. வவுனியா, குட்செட்...

வவுனியாவில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி வீடு தாவும் புது பூதம்

வவுனியா மதவுவைத்தகுளம் பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காணாத வகையில் உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு ஆடையின்றி நிற்கும் சிலர்...

வவுனியா விபத்தில் பலியான சாரதி தொடர்பில் வெளியான தகவல்கள் !

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் சாரதி மற்றும் பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பஸ் சாரதி சிவபாலன் சிவரூபன் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி உடுப்பிட்டியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. மேலும், கிராமத்தின் பல்வேறு சமூக...

வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய லொறி : பெண் பரிதாபமாக பலி!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22.02.2022) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த...

வவுனியாவில் உயிரிழந்த மாணவி : வெளியான காரணம்!

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி...

லண்டனில் யாழ். குடும்பஸ்த்தரை மயக்கி 15 ஆயிரம் ஸ்ரேலிங் பவுணை சுருட்டிய வவுனியா தேவகி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து லண்டனில் வசிக்கும் இளம் குடும்பஸ்த்தரிடம் இருந்து 15 ஆயிரம் பவுண்ஸ் பணத்தை வவுனியாவை சேர்ந்த தேவகி என்ற இளம் பெண் ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் குறித்த குடும்பஸ்தரின் மனைவி...

இறம்பொடை நீர் வீழ்ச்சியில் அடித்து மூவரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி...

வவுனியாவில் 14 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை

வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து (25) தீர்ப்பளித்துள்ளார். கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில்...

யாழ் செய்தி