நாட்டில் மேலும் 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,547 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொற்றுறுதியான 3,019 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.