யாழில் நள்ளிரவில் வீடு புகுந்து கும்பல் தாக்குதல்!

யாழ் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

Previous articleநாட்டில் மேலும் 99 பேருக்கு கொவிட்!
Next articleசற்றுமுன் யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா – 14/4/2021