உள்ளூர் செய்தி நாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 பேருக்கு கொரோனா! BySeelan -April 15, 2021 - 7:23 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint நாட்டில் இன்றைய தினமும் மேலும் 127 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறினார். அதற்கமைய கொரோனா தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 95,864ஆக அதிகரித்துள்ளது