யாழில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது – 59 வயதான நபர் ஒருவர்

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

யாழ்.பருத்துறை வீதியை சேர்ந்த 59 வயதான ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

Previous articleஇவரை பற்றி தெரிந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்குங்கள்!
Next articleவவுனியாவில் இளைஞர் குழு ஒன்று வீடு புகுந்து தாக்குதல்!