சற்றுமுன் யாழில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

350 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இதன்படி யாழ்.நவீன சந்தை தொகுதியில் 2 பேருக்கும், யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் 4 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையில்

ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.

Previous articleஇன்றும் 204 பேருக்கு கொரோனா!
Next articleநமக்காக போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கிறார்கள்!