இன்று இதுவரையில் 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி!

நாட்டில் இன்று 361 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 97,833ஆக உயர்வடைந்துள்ளது.

Previous articleகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 155 பேர் அடையாளம்!
Next articleஇலங்கையில் நபர் ஒருவர் வாங்கிய டின் மீனில் உள்ளே மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு தூண்டில் கொக்கி உள்ளே!