சிறிலங்காவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 7,110 கிலோ கிராம் மஞ்சள்!

சட்டவிரோதமாக சிறிலங்காவிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் அடங்கிய ஒரு கொள்கலனை இலங்கை சுங்கத் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சளின் மொத்த எடை 7,110 கிலோ கிராம் என சுங்கப் பிரிவு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் மூன்று சந்தேகத்திற்கிடமான கொள்கலன் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Previous articleகொரோனா தொற்று பரவும் விகிதத்தில் உலக நாடுகளை முந்திய இந்தியா!
Next articleகாத்தான்குடி பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னும் பல சஹ்ரான்கள் உருவாகலாம்!