கொழும்பின் பிரதான பத்திரிகையின் ஆசிரியர் உள்ளிட்ட 14 பேருக்கு கொரோனா!

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் பத்திரிகையின் ஆசிரியர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிலர் தொற்றுக்கான அறிகுறியை காண்பித்த நிலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஆசிரியர் உட்பட 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது.

Previous articleஇந்தியாவை உலுக்கும் கொரோனா: வயோதிபப் பெற்றோரை வீதியிலேயே விட்டுச் செல்லும் பிள்கைகள்!
Next articleயாழ் நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்!