உள்ளூர் செய்தி எட்டு மாவட்டங்களில் 29 பகுதிகள் தனிமைப்படுத்தலில்! BySeelan -April 29, 2021 - 3:45 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint இலங்கையில் தற்சமயம் எட்டு மாவட்டங்களில் 29 பகுதிகள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கொவிட்- 19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.