யாழில் சற்றுமுன்னர் மீண்டும் கடும் மழை!

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(02) சற்றுமுன்னர் கடும் மழை பெய்துள்ளது.

இன்று பிற்பகல்-01. 45 மணி முதல் சுமார் 20 நிமிடங்களாக குறித்த மழை வீழ்ச்சி நீடித்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் யாழின் பல பகுதிகளிலும் சுமார் இரண்டு மணித்தியாலங்களாக கடும் மழை நீடித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous articleகண்டியில் பொலிஸாரை கோடரியால் தாக்க முயற்சித்த இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!
Next articleயாழ் அரியாலையில் இன்று இரத்ததான முகாம்!