நேற்றயதினம் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன!

இலங்கையில் நேற்று 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் மொத்த உயிரிழப்பு இதுவரை 696ஆக உயர்ந்துள்ளது.

தென்னேகும்புற, பொலன்னறுவை, கெப்பித்திகொள்ளாவ, லேவில, மாலபே, கந்தலாய், வரகாமுற, பண்டாரகம ஆகிய பிரதேசங்களில் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

Previous articleகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 07 ஆயிரத்து 610 பேர் பாதிப்பு!
Next articleஇந்தியா போன்று இலங்கை மாறும் அபாயத்தில் உள்ளது – இலங்கை வைத்திய சங்கம் எச்சரிக்கை