இன்றும் 1046 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1046 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 112,799 ஆக அதிகரித்துள்ளது.

Previous articleஏழாம் திகதி முதல்வராகப் பதவியேற்கிறார் ஸ்டாலின்!
Next articleஇலங்கையை வந்தடைகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!