யாழ் பொலிஸ் நிலையத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இதுவரை 38 பொலிசார் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது .

ஏப்ரல் 12ஆம் திகதி முதல் இன்று (4) வரையான காலப்பகுதியில் குறித்த பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Previous articleகொழும்பு வாழ் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Next articleஅபுதாபியில் ஒரே டிக்கட்டில் கோடீஸ்வரரான இலங்கையர்!