இலங்கையில் பதிவான முதலாவது கர்ப்பிணி மரணம்!

கர்ப்பிணியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி  உயிரிழந்துள்ளாரென்றும் இது இலங்கையில் பதிவான  முதலாவது  கர்ப்பிணி மரணமென்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் ராகம-பட்டுவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய கர்ப்பிணியே இன்று அதிகாலை உயிரிழந்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்!
Next articleபடுத்திவிட்டு வீசக்கூடிய பொலித்தீன்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், சம்போ பக்கற்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு தடை?