உள்ளூர் செய்திபிரதான செய்திகள் நாட்டின் சகல பாடசாலைககளும் அணைத்து மறு அறிவிப்பு வரை மூடப்படுகிறது! BySeelan -May 7, 2021 - 12:08 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint நாட்டின் சகல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மறு அறிவிப்புவரை மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அச்ச நிலையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.