யாழ் செய்தி யாழில் கொரோனா அச்சத்தால் செய்யப்பட்ட வெசாக் நிகழ்வு! BySeelan -May 8, 2021 - 2:36 PM ShareFacebookWhatsAppViberTwitterPrint யாழ்ப்பாணம் – நாகதீபம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரச வெசாக் பூரணை தின நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது