யாழில் பிடிக்கப்பட்ட முதலை கிளிநொச்சி புலிக்குளத்தில் விடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் பிடிக்கப்பட்ட முதலை, கிளிநொச்சியிலுள்ள புலிக்குளத்தில் விடப்பட்டது

யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் வாகன திருத்தகம் ஒன்றிற்குள்ளிருந்து 8அடி நீளமான முதலையை வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நேற்றிரவு பிடித்தனர்.

அந்த முதலையை, கிளிநொச்சி பொன்னகர் பகுதியிலுள்ள புலிக்குளத்தில் இன்று (08) முற்பகல் பாதுகாப்பாக விட்டுள்ளனர்.

Previous articleஇன்று முதல் இலங்கையர்களுக்கு சீனத் தடுப்பூசி!
Next articleவவுனியா பம்பைமடுப்பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!