யாழில் மேலுமொரு கொரோனா மரணம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 88 வயதானவரே இன்று மாலை உயிரிழந்தார்.

உடுப்பிட்டியை சேர்ந்த முதியவரின் சடலம் நாளை உரிய சுகாதார விதிமுறைகளின்படி தகனம் செய்யப்படவுள்ளது.

Previous articleபாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல்!
Next articleஇன்ரேம் வரைக்கும் 2659 பேர் கொரொனா தொற்று அடையாளம் காணப்பட்டனர்!