சுவிஸில் கொரோனாவுக்கு பலியான தமிழர் ஒருவர் மரணம்!

​சுவிஸ் நாட்டில் தமிழர் ஒருவர் கொரோணா தொற்றினால் மரணம்.

தாயகத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டின் லுற்சேர்ன் மாநிலத்தில் வசிப்பிடமாக கொண்ட அமரர் திரு சுதாகரன் சண்முகலிங்கம் கொரோணா தொற்றினால் மரணமானார்.

Previous articleயாஸ் கடும் சூறாவளியாக மாற்றம்: இலங்கையில் பலத்த காற்று!
Next articleநேற்று 28 கொரானா மரணங்கள்!