சுவிட்சர்லாந்து செய்திகள் சுவிட்சர்லாந்து நாட்டில் தமிழர் ஒருவர் மரணம்! BySeelan -June 6, 2021 - 9:14 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint புங்குடுதீவு 3 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ் கிரேங்கென்(Grenchen.Solothurn) நகரில் வாழ்ந்து வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கருணா இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் என்ற செய்தியை அவரது குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றனர்.