முல்லைத்தீவு சாலை பற்றைக்காட்டுப்பகுதியில் 15 மோட்டார் குண்டுகள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாலைப்குதியில் போரின் போது கைவிடப்பட்ட 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 14, 81மில்லிமீற்றர் மோட்டார்குண்டு 1 அதற்குரிய வூஸ்டர் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் கிளிநொச்சி சிறப்பு அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.