இன்று 52 கொரோனா மரணங்கள்!

கொரோனா தொற்றினால் நேற்று (23) 52 பேர் மரணித்தனர்.

இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 4,054 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மரணித்தவர்களில் 26 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் அடங்குவர்.