கடலில் ஏரிஎம் அட்டையை போட்டா நாம் பணமெடுப்பது? அமைச்சர் டக்ளசிடம் மீனவர்கள் கேள்வி

எம்மை பட்டினிச்சாவிற்குள் தள்ளாதீர்கள் என பூநகரி, கௌதாரிமுனை மீனவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மன்றாட்டமாக கேட்டுள்ளனர்.

சீன நிறுவனத்திற்கு கடலட்டை பண்ணை அமைக்க அனுமதியளித்ததால் வாழ்வாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.