சொகுசு கார்களில் வந்து பெண்களின் கழுத்தணி நகைகளை திருடி வந்த மூன்று பேருக்கு நடந்த கதி!

சொகுசு கார்களில் வந்து பெண்களின் கழுத்தணி நகைகளை திருடி வந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகமை பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராகமை பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றிற்கு அருகில் தங்கியிருந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.